வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், பா.ம.க., இளைஞரணி மாவட்டச் செயலர் சக்கரவர்த்தி, கடந்த 11ம் தேதி இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக, தி.மு.க., அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டது, உடற்கூராய்வில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டின் காவல் துறை என்னும் பெயர் இப்போது திமுக ஏவல் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வின் பிரகாரம் 100% ஊர்ஜிதம் ஆகின்றது
ஒரு துரோகி
போலி விவசாயி ஈபிஎஸ்?
ஐயா பழனியாண்டி நீர் என்ன அறிக்கை விட்டாலும் அதை படிக்க கூட மனம் வருவதில்லை ஏனெனில் நீர் ஒரு துரோகி முதுகில் குத்துபவர்.