வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பன்னீரை தவிர அனைவரும் ஆ தி மு க வில் சேரலாம் .
திமுக போல, காங்கிரஸ் போல, பாமக, தமாகா, மதிமுக, தேமுதிக போல வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பரம்பரை அரசியல் என்ற பச்சை அயோக்கியத்தனத்தை கொண்டு வர முயற்சித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியலில் அட்ரஸ் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு அரசியல் அநாதை ஆகிவிட்டார். அதிமுகவின் ப்ளஸ் பாய்ண்ட் அது வாரிசு அரசியலுக்கு, குடும்ப அரசியலுக்கு எதிரானது என்பதுதான். அதிமுக அதன் அடுத்த தலைவரை அந்தக்கட்சியே தேடி கொண்டு வந்து நிறுத்தும் வல்லமை பெற்றது . பாவம் ஓபிஎஸ், அவரை பார்த்து மவனை தூக்கிட்டு திரியும் ஜெயக்குமார் போன்றவர்கள் திருந்தனும். அப்பனுக்கு பிறகு மவன், பேரன், கொள்ளுப்பேரன் வந்து உட்கார இது திமுக அல்ல.
ஓபிஸ்க்கு இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து விடுவது தான் .
தனக்கும் ,தன் மகனுக்கும் ஒரு அரசியல் புகலிடம் வேண்டும். அதற்காக பா.ஜ.க உறுப்பினர் போல் பா.ஜ.கவிடம் விழுந்து கிடந்தார், ஸ்டாலின் வீட்டு கதவைத் தட்டினார், எப்படி, எப்படியோ எடப்பாடியிடம் தூது விட்டார். எந்தக் கதையும் நடக்கல. பாவம் இவரை நம்பி சென்றவர்கள்.
ஹீ ஹீ ஹீ
அ தி மு க விற்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதில்லை. துரோகம் செய்ய நினைத்தால் கூட அதன் தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். அ தி மு க ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது கட்சி தலைமை அலுவலக கதவை உடைத்தது கட்சியின் சின்னத்தை முடக்கியது கட்சியின் அரசியல் எதிரி ஸ்டாலினை சந்தித்தது பின் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சொன்னது. பச்சை துரோகி.
இனி போக்கிடம் வேறில்லை
அரசியல் வாழ்க்கை இனி உங்களுக்கு இல்லை ஓபிஎஸ்.
அது குதிரையே அல்ல, பின் என்ன மண் குதிரை? ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, அந்தக்காலத்தில் நல்லவர் என்று கருதி அம்மா அவர்கள் தற்காலிக முதல்வர் என்று அவ்வப்போது இவரை நியமித்ததால் இவர் உடனே எதிர்கால முதல்வர், கட்சி தலைவர் என்று தானே நினைத்துக்கொண்டு செயல்பட்டு மூக்கை அறுத்துக்கொண்டு விழிக்கிறார்.
மண் குதிரை யை நம்பி யாரும் வரமாட்டார்கள்.