வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எப்படி கழுவி ஊத்துனாலும்... எங்களுக்கு.. No சூடு... No சொறனை... நாங்க அப்படித்தான்... இதுக்கெல்லாம் கோபப்பட்டா பணம் சம்பாதிக்க முடியாது...
தமிழகத்தில் மோடி அலை என்ற ஒன்று என்றைக்குமே இல்லை. அவரே பாவம்... கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தட்டுத் தடுமாறி தன் சொந்த தொகுதியிலேயே ஜெயித்திருக்கிறார். மேலும் அவர் நடத்துவது மைனாரிட்டி கவெர்மென்ட்... இன்னமும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது... நடுவில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்... தன் நிலை அறிந்து பேசுவது நல்லது...
அப்போ திமுக தனியா தேர்தல்ல நிக்குமா ... சொல்லேன்
எந்த உலகத்தில் இருக்கிறீர் அம்மையாரே? கண் திறந்து பாருங்கள். காது கொடுத்துக் கேளுங்கள். கண்ணிருந்து குருடாகவும், காத்திருந்தும் செவிடாகவும் உலவாதீர்கள்.
நீங்க முதலில் உண்மையான நிலையை அறிந்து கருத்து போடுங்க
பிரதமர் திடீர்ன்னு ஏதாவது கேள்வி கேட்டிருந்தால் என்ன செய்ய? எதைப் பார்த்து பதில் சொல்ல?
பாஜகவின் எந்த வித்தையும் தமிழக மக்களிடம் பலிக்க வில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடு தான்! அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை இனியும் இதுபோல் நிறையவே பார்க்கலாம்!
ஸ்கிரிப்ட் கரெக்டா எழுதி கொடுத்தால் தானே படிப்பாரு அரசு விழாவா அரசியல் விழாவா என்று தெரியாத....
234 லும் வேஸ்ட் 40 க்கு 40 தும் வேஸ்ட். ஒரு அணியும் முடியாது. வெறும் ஊசிப்போன ஆரியம், வெங்காயம் அப்டின்னு இன்னும் 2000 வருசம் உருட்டலாம். வாய்ப்பு இல்லை ராஜா
பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை பிஜேபி ட்ராமா கம்பெனியும் நன்கு அறியும்... இதோடல்லாமல் ராகுல் வேறு பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முன்பு ஒருமுறை முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். என்னால் உறுதியாக ஒன்றை மட்டும் கூற முடியும்... தமிழகத்தில் பிஜேபி யாருடன் கூட்டணி வைத்தாலும் பிஜேபி இருக்கும் கூட்டணி கண்டிப்பாக தோற்கும்... அதில் மாற்றம் இல்லை...
காலைல ஒரு மொக்கை கருத்தை போடுது... 200 ரூபாய் வாங்கிட்டு. கெலம்பு ...
ஏதாவது போடுங்கப்ப
15 ஆண்டுகளுக்கு முன் திரிபுராவில் பிஜெபி என்ற கட்சியே இல்லை. இப்போது அம்மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் பாரதீய ஜனதா உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த ஆண்டே இங்கும் மாறுதல் வரும்.
அரசு நிகழ்வு ஏன் மோடி அரசியல் பேசினார்
விழா மேடையிலேயே பிரதமர் தமது கண்டிப்பை தெரிவித்திருக்க வேண்டும்.
கட்டதுரை பாடிக்கு கோபப்பட்டா , டோப்பா கைப்புள்ள பாடி தாங்காது , அதுக்கு பயந்துதான் வரலை.