வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பெரிசு நடக்கற வேலய பாரு.
விற்பவனுக்கு தான் அபராதம். தயாரிப்பவன் தாராளமாக தயாரிக்கலாம்..
பெட்டி கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, நிஜாம் லேடி, குட்கா இதுதான் தினசரி ஓடும். கொள்முதல் சுமார் பத்தாயிரம் இருக்கும் அவர்களிடம் ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறுவது நல்ல காமெடியாக இருக்கு... இனிதான் வியாபாரம் சூப்பரா இருக்கும் பல்லே பல்லே ..
பாஸ் தாஸ்மாக்ல விக்கும் சாராயம் உடம்புக்கு நல்லது
பஞ்சு மிட்டாய்??
மது, புகையிலை இவற்றைவிட பஞ்சு மிட்டாய் கொடியது என்பதால் அதைத் தடை செய்து விட்டோம் .....
வடஇந்தியாவில் திரும்பிய இடமெல்லாம பான்மசா, பீடா வாயர்கள் அத கவனியுங்கள்.
என்ன முயன்றாலும் முடியாத காரியம். எதற்கு இந்த வீண் அறிவிப்பு. அரசியல் கட்சி பிரமுகர்கள் வியாபாரமே இதுதானே.
எங்க ஊரு முனீஸ்வரன் கோவிலில் சாமிக்கு காணிக்கையா சுருட்டு ஏத்தி வெச்சு மக்கள் செத்து விழற மாதிரி சுருட்டு நாத்தம். கட்டு கட்டா ஏத்துறாங்க. ஏன்னு கேப்பார் இல்லே
புகையிலையைப் பல வகையில் தவறாகப் பயன்படுத்தும் மக்களின் மூக்கையும்,வாயையும் எப்பொழுதும் இனி முகமூடி போட்டுத் தான் மூடணும்....
உங்க சர்வாதிகாரி இருக்காரே அவரோட அன்பு அண்ணன் மகன் வையாபுரி சிகரெட்டு கம்பெனி ஏஜென்சி வெச்சிருக்காரு ...... அவரைக் கேளுங்க .....
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
15 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2