வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் அமைதியாக செல்லவும் . ஏனென்றால் இது அமைதி மார்க்கம்
திருட்டு payal கல் ட்ராவிடமால் அரசை....
எந்த குற்றப்பிண்ணணியிலும் இந்த அமைதி, இனிய மார்கத்தினர் இருப்பது ஏன்? அவர்கள் மத நூலில் உள்ளபடி நடந்துகொள்கின்றார்களா?
கூட்டு களவாணி தெரியுமா. தேச துரோக செயல்கள் பேச்சுகள் ஊழல் கொள்ளை கொலை இந்துக்களை கேவலமாக பேசுவது பிராமண துவேஷம் போன்ற செயல்களை கண்டு கொள்ளாமல் நடவடிக்கையும் ஏதுமில்லாமல் பெரும்பான்மை இந்துக்களை அவமானபடுவதை பார்த்து மகிழ்வது நம்ம தாமரை தான்.எத்தனை நாள் தான் இந்த வேதனையோ.
JS சிறையில் இருந்தும் திருந்தவில்லையா..? அவன் இருப்பது தமிழ் நாட்டு சிறையில். அவனுக்கு தேவையான எல்லா சிறப்பு சலுகைகளும் கட்சினர் செய்யும் போது அவன் எப்படி திருந்துவான்? அவனை வேறு மாநில சிறையில் அடைக்கவேண்டும்.
ஊழலால் செய்யும் அனைவரும் சிறையில் தள்ளுவோம் என்று சொல்லி பிஜேபி ஆட்சிக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும், தமிழ்நாட்டில் ஊழல் புரிந்தவர்கள் இன்னும் சிறைக்கு செல்லவில்லை. ஜாபர் சாதிக் உடன் தொடர்ப்பு உடைய அரசியல் கட்சிகள் / அரசியல் வாதிகள் இன்னும் மாட்டவில்லை / சிறை செல்லவில்லை.. 2G வழக்கில் சிக்கியவர்களை , சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து, குற்றம் அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். 417 நாட்கள் சிறையில் இருந்த துணிச்சல்காரரும் தியாகி பட்டம் பெற்று வெளியே வந்துவிட்டார்.. ED வழக்கை அவ்வளவு ஆமை வேகத்தில் நடத்துகிறது. சட்டத்தையும், நியாயத்தையும் , தர்மத்தையும் மீறிக்கொண்டு சுற்றுபவர்களின் கலிகாலம் இது. மக்கள் பைத்தியக்காரர்கள். இன்னமும் அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
அடுத்து டுமீரின் டுபுக்கு பெரியவன் என்ற படம் எடுப்பதற்காகவா இந்த கடத்தல் அபுதாஹிர் ?
"கழிசடை உன்னை ஆசீர்வதிப்பான்" படமாக கூட இருக்கலாம் அம்மையாரே
கடைசியில் கடத்தல் என்பது குலத்தொழில் என்பதனை ஒப்புக்கொண்டீர்கள் அல்லவா
ஜாஃபர் அவ்வளவு பெரிய அப்பாடக்கார் கிடையாது.? டெல்லிக்குக் கொண்டு போய் விசாரித்து திகாரில் அடைக்கவும். இங்கு விசாரிக்க முயன்றால் திராவிஷ அநீதிகள் காரியத்தைக் கெடுத்து விடுவர்.
அதற்க்காகத்தானே நாங்கள் திஹார் ஜெயில்ல இருந்து புழல் ஜெயிலுக்கு மாற்றல் வாங்கினோம், இங்கு சகல வசதி, மரியாதை, பைனாப்பிள் கேசரி எல்லாம் கிடைக்குமே
அமெரிக்காவில் என்னென்ன போதை மருந்துகள் புழக்கத்தில் உள்ளனவோ அவையத்தனையும் தமிழகத்தில் கிடைப்பதாக மருத்துவர் அன்புமணி கூறினார் ... . tip of the iceberg என்று சொல்வார்கள் ..... பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே தென்படுகிறது .... அதாவது உலகளாவிய நெட்வொர்க்கில் ஒரு அங்கம்தான் மன்னர் குடும்ப நண்பர் / கூட்டாளி ஜாஃபர் சாதிக் ...... அவர் இல்லாவிட்டாலும் அவரது ஆட்கள் நடத்தி வைப்பார்கள் ..... ஜாஃபர் சாதிக் மட்டும் சிக்கி தொடர்பு வைத்திருந்த மன்னர் குடும்பம், கா. துறை உயர் அதிகாரி தப்பியது எப்படி ???? ஹிந்துக்கள் மீது பாசமுள்ள பாஜக வுக்கு கட்டிங் என்ன கிடைத்தது ????
ஈடி ரெயிடு - கனி, சபரி யாரும் தப்பவில்லை - கூட கட்டிங்கிற்காகத்தான் ..... திமுக-விசிக நாடகம் போலத்தான் பாஜக-திமுக நாடகம் ..... அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது ......