வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவன் அம்பு அம்பை எய்தவன் யார் என்று இந்த அறிவார்ந்த தமிழ் மக்களுக்கு புரிந்தால் சரி....
சந்தேகமே இல்லை இவன் செய்த கொடூரம் தான் உண்மை
குற்றம் உள்ள மனசு குறுகுறுக்கும் என்பார்கள்
பதற்றமடைவதற்கும் ஆதாரங்களுடன் உண்மையான விபத்து நிகழ்வுகளை விளக்கமளிக்கப்பட்டதற்கும் வித்தியாசம் புரியாத எடப்பாடி பழனிசாமி எப்படி அதிமுகவை சரியாக நிர்வாகம் செய்வார்?
செந்தில் சுயரூபம் பற்றி ஸ்டாலின் எப்போதோ பேசிவிட்டார். வேலை வாங்கித் தருவதாக பொய்கூறி ஊனமுற்ற நபர் என்றும் பார்க்காமல் லஞ்சம் வாங்கியவர் மனிதனா?
செந்தில் எப்டி பட்டவர்னு எடப்பாடிக்கும் அஇஅதிமுகவிற்கும் 100%தெரியும். அப்புறம் ஸ்டாலின் வேற 2வருசம் முன்னாடி செந்திலை பற்றி கரூரிலேயே விளக்கமா சொல்லிட்டார்... உங்களுக்கு ஸ்டாலின் மேலே நம்பிக்கை இல்லையா!!!!???
ஆமாம் இவரு பெரிய டாஸ்மாக் அறிவாளி.... போவியா !!!
பதில் சொல்லவில்லை என்றாலும் விமர்சனம். பதில் சொன்னால் பதட்டம் என்று பதிவிடுவது.
ஈரோடு தேர்தலிலேயே புதிய விடியல் மாடல் படி வாக்காளர் மாக்களை பட்டியில் அடைத்து பிரியாணி, குவாட்டர் கொலுசு காசுன்னு மாதக்கணக்கில் கொடுத்து புதிய சதிமூலம் கட்சியை வெல்ல வைத்தார்.
திருடனுக்கு பதற்றம் இருக்கத்தானே செய்யும். ஒன்று மட்டும் உறுதி, இந்த ஐந்து கட்சி அமாவாசைக்கு நல்ல சாவே வராது.