வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சாப்ட்வெர் பிரச்னையா இருக்காது ...... சாப்ட்பேப்பர் பிரச்னையா இருக்கும் .....நாட்டுல சிலர் குழந்தையையே கொல்ற மாதிரி தொழில்நுட்பம் லஞ்ச ஊழலுக்கு இடையூறா இருக்கு ......
சாப்ட்வேர் பிரச்னை 6 மாதங்களுக்கு இருக்க முடியாது ஏதோ பெரிய தில்லுமுல்லு நடக்குது, அதை மறைக்க சாப்ட்வேர் மேல் பழி.
சாப்ட்வேர் பிரச்சினையாவது ஒண்ணாவது...ஆன்லைன்ல எல்லாத்தையும் பண்ணிட்ட்டாங்கன்னா "முக்கியமான பேப்பர்" வராது. அதனால சர்வர் நிறுத்தப்படும், அல்லது தளம் முடக்கப்படும். அப்போது மக்கள் நேரில் வந்து தானே ஆக வேண்டும். இது தான் அல்லக்கைகள் சிலர் கையாளும் சூழ்ச்சி.
\\\\ இது குறித்து, மென்பொருளைக் கையாளும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்துக்கு, பலமுறை முறையீடு செய்தும் ....... //// அந்த கம்பெனிக்கு பண பாக்கி வெச்சிருப்பீங்க ....... அல்லது அவங்களுக்கு பாக்கி செட்டில் பண்ண சொல்லி யாருகிட்ட கொடுத்தீங்களோ அந்த ஆப்பீசரூ தன்னோட பேருல மியூச்சுவல் பண்டுல போட்டிருப்பார் ......
மக்களின் காசை கொடுத்து மென்பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்றால் அதில் உள்ள பிரச்சனையை மென் பொருள் நிறுவனம் ஏன் சரி செய்யவில்லை. விதிமுறைகளை சரியாக பின்பற்றாத நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் படும் துன்பத்திற்கு யார் பொறுப்பு? பதிவு துறை தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவருக்கு பொறுப்பான முதல்வர் என்ன செய்கிறார்? மக்களின் சேவகர்களாகிய இவர்கள் நமது வரிப்பணத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதனால்தான் இந்த அவல நிலை. நாம் கேள்வி கேட்க வேண்டும். நிறைய மீம்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பி இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத நிலையை மக்கள் அறியும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
13 hour(s) ago | 21
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
13 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
16 hour(s) ago | 1
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1