வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அம்மாவாசை ...நாகராஜா சோழன் எம் ஏ ...எம் எல் ஏ... ஆன கதைதான்
திமுக செய்யும் அட்டூழியங்களை ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அடுத்த சூர திமுக சம்ஹாரம் கூடிய விரைவில்.
ஏண்டா ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை இல்லையா.சோழ மன்னர்கள் எங்கே சாதாரணமான அரசியல்வாதி ஊழல்வாதி எங்கே.
அட சீ..கருமமே..
சோழ மன்னர் வரிசையில் ஸ்டாலினா? அட கடவுளே!
சோழ பல்லவ மன்னர்கள் கட்டிய பல ஆலயங்களை காணவில்லை. ஆலய நிலங்களும் அபேஸ். இதெல்லாம் திராவிஷ அறநிலையத்துறையின் மேற்பார்வையில் நடந்த சாதனை.
இவ்வாறு கூற வெட்கமில்லையா இதை விட இழிவு சோழ மன்னர்களுக்கு வேறு எதுவும் இல்லை சோழ மன்னர்கள் தனது சொந்த பணத்தில் கோவில் திருப்பணிகள் செய்தனர்
கொடுமை இதுங்க எல்லாம் சோழ மன்னன் வரிசையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறுவது சோழர் மன்னரை கேவலப்படுத்தியது போல் உள்ளது
சோழ மன்னர்களை இதைவிட கேவலப் படுத்த முடியாது. உண்மையான தமிழர்கள், சோழர்களின் வாரிசுகள் இதற்கு மானநஷ்ட வழக்கு போட வேண்டும். யார் அப்பன் வீட்டு பணத்தை கொண்டு கோயில்களை புணர் நிர்மாணம் செய்கிறார்கள். இதிலேயும் திமுகவினர் திருட த்தான் செய்வார்கள்
கல்வெட்டு ரெடி. இனி எல்லா கோவில்களிளும் மு.க.ஸா என்ற ஒரு சன்னிதி கட்டாயம் வைக்க சட்டமும் ரெடி. #அடிச்சுவிடு சேகர்பாபு
மேலும் செய்திகள்
முடிவுக்கு வருவது எப்போது?
11-Jun-2025