வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நாட்டிலேயே இதுவரை அதிகமாக அரசாங்கத்தை கொள்ளை அடித்தது இப்போ உள்ள தீயசக்தி மாடல் ஆட்சிதான்னு வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே
ஸ்டாலின் சொன்ன உடால்ஸ் நியூஸ் பக்கம் எந்த முட்டுஸ் காணோம்... இங்கே கதறுறங்க....அந்த பக்கம் வாங்கப்பா .
65 வருட ஆட்சியில் காங்.வாங்கிய கடன் only 60 லட்சம் கோடி. 10 ஆண்டுகள் முடிவதற்குள் மோடியின் மத்தியரசு வாங்கியிருக்கும் கடன் 100 லட்சம் கோடி. One can verify this if any doubt under RTI act.
திருட்டு திராவிட மாடெல் கொள்ளை கூட்ட கோவால் புற திமுகவை தமிழர்கள் அடித்து விரட்ட முடிவெடுத்து விட்டார்கள்.....
உலகத்திலே அதிக கடன், மற்றும் ஏழை நாடு இந்தியா
அய்யா உலகத்திலே அதிக கடன் வாங்கிய நாடு அமெரிக்கா ,, சும்மா கதை எல்லாம் விட கூடாது
தி ச தி மு எங்கேயோ போய்விட்டார். பிறந்ததிலிருந்தே இவர் ஒரு " மேத்ஸ் டைகர்" என நினைக்கத் தோன்றுகிறது. அடேங்கப்பா ஆளை விடுங்கள். இவர்களையெல்லாம் அடிச்சி திருத்த முடியாது, அடிச்சிட்டு தான் திருத்தமுடியும்.
கடந்த 10 வருட ஆட்சி செய்த அதிமுக கட்சியை கேள்வி கேட்க துப்பில்லை. கடந்த 5 வருடங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்கும்பொழுது தெரியவில்லையா மேற்கூறிய மக்கள் படும் இன்னல்கள் ? இப்போது மட்டும் என்ன ஞானஉதயம் ? எல்லாம் மக்களை ஏமாற்ற போடப்படும் வேஷம் தானே ? நடத்துங்கள்.
அதிமுக ஆட்சியில் கடன் கடன் என்று குதித்தது யார் .. 2020 ல் கடனால் நாடு அழிகிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தது யார் ? உங்க முதல்வர்தான் ..
கடந்த 10 வருடங்களில் உலகிலையே அதிகமாக கடன் வாங்கியா நாடுகளில் இந்தியா தான் நம்பர் 1 என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்? 110 லட்சம் கோடி. BJParty என்ன ஒரு இமாலய சாதனை. ?
அள்ளி விடு….
இதற்கு தான் இக்கால தலைமுறையாவது படிங்கடா படிங்கடான்னு தலையால் அடித்து கொள்கிறோம்.
மோடியின் அரசாங்கம் இந்தியாவில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டது மட்டுமல்லாமல் இன்று வரை தன் மக்களுக்கு அரிசி முதல் கோதுமை வரை இலவசமாக கொடுத்து கொண்டு இருக்கிறது
நீ அள்ளி வுடுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியில் நீ என்ன படிச்ச?
உண்மையை பேசுங்கப்பா .. திமுகக்காரன் என்றுமே உண்மையை பேச மாட்டேங்கிறான்
ஆக விடியல் பிரதமர் ஆனால் எல்லோருக்கும் டாஸ்மாக் இலவசம், மாசம் 2000 கொடுப்பாரு
இந்த பயணத்தில் உள்ளூர் பாஜக தொண்டர்கள், பொது மக்கள் மற்றும், கடைகாரர்களிடம் ஆயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள் (செலவுகளை சமாளிக்க என்று), இது அண்ணாமலை ஐயாவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. (கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறத்தில் நடந்தது)
நீ ஒரு பக்கா அறிவாலய உபி என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது..????
அந்த அறிவாலய உபி பொய்யை மட்டும்தான் பேசும் ...
மேலும் செய்திகள்
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
2 hour(s) ago
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
2 hour(s) ago
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
20 hour(s) ago | 5
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
22 hour(s) ago | 8