வாசகர்கள் கருத்துகள் ( 65 )
ஜாதி எப்ப்டி ஒழியவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் மொழி பிரிவினையும் ஒழியவேண்டும் , இங்கு மொழியே ஒரு ஜாதியின் அடையாளமாக மாறிவருகிறது ... மனிதனை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்
தமிழ் தேசியம் என்று கூறி கொண்டே தமிழகத்தில் உள்ள தாய் மொழி எது என்று தெரியாதவர்களுக்கு துணை போனால் மாறத்தான் செய்யும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
உனக்கு என்னப்பா நீ பைத்தியம்.... என்ன வேணா பேசிட்டு போயிடுவ....
ஹிந்தி பேசும் நம் நாட்டுக்கு மக்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது.... ஆனால் உருது பேசும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நாட்டில் இருந்து திருட்டுத்தனமாக உள்ளே வந்தவர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும்... அப்படி தானே சைமன் !!!!
ஓட்டுபோடுவதற்காக தமிழகத்திலிருந்து பீகார் செல்ல முடியாது. வடஇந்தியர்களுக்கு வாழும் இடத்தில் ஓட்டுரிமை கொடுக்கப்பட வேண்டும். அது தான் சிறந்த ஜனநாயகம். எல்லோருக்கும் சம உரிமை. சமூக நீதி. மூணு கோடி வடஇந்தியர்களுக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுரிமை கிடைக்கும். பிஜேபி தான் மெஜாரிட்டி பெறும்
சீமான், திமுகவை தமிழகத்தை விட்டு நிரந்தரமாக அப்புறப்படுத்தினால் தான் அவருக்கு செல்ல வேண்டிய அரசியல் பாதை தெளிவாக தெரியும். அதை விடுத்து, மூச்சை தொலைத்து வேறு விஷயங்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
பல மொழிகள் கற்றவன் பண்டிதன். என்று தமிழ் கூறுகிறது.
இப்போது கிட்ட தட்ட தெலுங்கு மாநிலமேகி கொண்டு இருக்கிறது. மாறியதாய் ஹிந்தி வந்துட்டு போகட்டுமே. மீண்டும் 5 ஆண்டு விட்டால் ஊரில் உள்ள எல்லாவற்றுக்கும் நாயுடு/ ரெட்டி என்று பேரை மாற்றி வைத்து விடுரகள் இந்த அரசாங்கம். நமக்கு இருப்பதோ ஒரு மாநிலம் அதயும் புடிங்கி விட்ருவானுக இந்த dravia மாடல் கூட்டம். விழித்து கொள்ளுங்கள்.
இன்னும் சில நாட்களில் முற்றிப்போய் சட்டையை கிழித்துக்கொண்டு திரியப்போகிறான்.
வட மாநிலத்திலிருந்து அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற இங்கு வருகிறார்கள். இங்க இருக்கிற இளைஞர்கள் டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு தெருவில் மட்டையாகி போவதில் குறியாக இருக்கிறார்கள். எங்கு வேலை கிடைத்தாலும் போய் வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையே கிடையாது. இந்திய குடிமகன் என்ற முறையில் எல்லோருக்கும் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை இருக்கிறது. அதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. சீமான் பொது இடங்களில் பேசும்போது உணர்ச்சி வசப்படாமல் பேசுவது நல்லது. நீங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதையும் நினைவு கொள்ளுங்கள்.