வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கட்சியிலிருந்து ரிட்டயர் ஆகி கவர்னராகிய பின் மறுபடியும் அரசியலுக்கு வருவது பிஜேபிக்கு சுணக்கத்தை தான் ஏற்படுத்தும். அண்ணாமலையின் முகம் தான் தமிழ்நாட்டின் பிஜேபியின் வளர்ச்சிக்கு உதவும். பழைய முகங்கள் தமிழக மக்களை பொருத்தவரை அவ்வளவு தூரம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழிசையை விட சிறந்தவர்கள் வானதி, விஜயதாரணி, குஷ்பூ. இல கணேசன், சி பி ராதாகிருஷ்ணன் போன்றோர் ஒதுங்கியது போல் தமிழிசை அவர்களும் இருக்கலாம். சென்னை தெற்கு தொகுதியில் தமிழிசைக்கு பதிலாக குஷ்பூ விஜயதாரணியம் நின்று இருந்தால் அதிக ஓட்டுகள் வாங்கியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
உள்ளூரில் கட்சி வளர்க்க முடியல இதில் தேசிய அளவில் பதவி கேட்குதா
ஹிந்தி தெரிய வேண்டும். காங்கிரஸிலும் இதையே எதிர்பார்க்கிறார்கள்.
வானதி அவர்கள் ஏற்கனவே அகில இந்திய மகளீரணி தலைவியாக பதவி வகித்தவர்.... ஆனால் அவர் இந்திய அளவில் கட்சியை வளர்க்க இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது மிக, மிக, மிக குறைவு எனலாம் அவரின் அரசியல் எல்லாம் தமிழகத்தில் தான் நடத்தி கொண்டிருக்கிறார் ஆகையால் வானதி இல்லை.... தமிழிசை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்....தவிர இந்தியா முழுவதும் அறிந்த முகம் இல்லை, இந்தி புலமையும் இல்லை மேலாக அண்ணாமலைக்கு எதிராக பேட்டி கொடுத்து தலைமையிடம் குட்டு வாங்கியவர்....ஆதலால் தமிழிசைக்கு வாய்ப்பு குறைவு.... விஜய் தாரிணி சமீபத்தில் தான் கட்சியில் சேர்ந்தார்.... அவரின் கட்சி பணியும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை...தேவை என்றால் குஷ்பு வகித்த பதவியான அகில இந்திய மகளீர் ஆணைய உறுப்பினராக நியமித்து தன் இறுப்பை காட்டிக்கொள்ளலாம்... கடைசியாக குஷ்பு..... இவர் ஏற்கனவே அகில இந்திய பதவியை வகித்தவர், இந்தி சரளமாக பேசக்கூடியவர், இந்தியா முழுவதும் தெரிந்த முகமானவர், தலைமையின் குட்புக்கில் இருப்பவர், அண்ணாமலையிடம் இணக்கமாக இருப்பவர், சிறுபான்மையினர்..... ஆதலால் அப்பதவிற்கு பொருத்தமானவர் இவராகத்தான் இருக்க முடியும்
அப்போ விஜயதாரணி குஷ்பு
இந்த ரெண்டு பாட்டிகளுக்கும் கொடுக்காம அப்பதவியை அக்கா விஜயதாரணிக்கு கொடுக்கலாம். குஷ்பு வேஸ்ட் கட்சியில் இருந்து எப்போது வேணாலும் ஓட்டம் பிடிப்பார்.
விலைபோகிறவர்களை நம்பக்கூடாது ......... நம்மால் வாங்கப்பட்டவர்களை எதிரியும் கொஞ்சம் அதிகம் செலவு செய்து வாங்கிவிட முடியும் .......
ஒருத்தர் கெவுனரா ஆண்டு அனுபவிச்சுட்டாரு. வானதி அக்காவுக்கு பதவி குடுக்கணும்.
ஆளுக்கு பாதியா கொடுத்தா என்ன? ராத்திரிக்கு ஒருத்தரு பகலுக்கு ஒருத்தரு
ஒருவர் தண்ணீருக்கு இழுத்தால் மற்றவர் கரைக்கு இழுத்துச் செல்வார் என்பது நிச்சயம்.