வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எங்கள் தாத்தா முத்தாத்தா காலத்தில் இருந்தே யாரும் படித்தது இல்லை! எங்க பயக பேரப் பிள்ளைகளையும் படிக்க வைக்கவில்லை - இது தான் அ னாவா? என்று விவேக் காமெடியில் வரும் காட்சி போல அல்லவா இருக்கிறது
முதலில் தமிழக முதல்வர் க்கு தமிழ் கத்து கொடுங்க.....
பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கே ஆங்கிலம் புரிவதில்லை. டிகிரி படித்ததாக கூறும் விடியல் சீட்டைப் பார்த்துக்கூட தப்பும் தவறுமாகப் பேசுகிறார். இந்த அழகில் கல்வியமைச்சர் தமிழகத்தில்தான் கல்வி வளர்ந்துள்ளது என்கிறார்.
தமிழை மட்டும் வைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியுமா? தேவை மற்றும் பல பாஷைகள். கற்றுக் கொள்ள வேண்டும்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
10 hour(s) ago | 18
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
11 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
14 hour(s) ago | 1
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5