வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் வல்லவனுக்கு வல்லவன் போல் இருக்கு. நல்லவராக இருந்தால் பலர் கூடி ஏன் இவரை தீர்த்து கட்ட வேண்டும்? தமிழகத்தில் 8 கோடி பேர் சிக்கல் இல்லாமல் அமைதியாக உள்ளனரே? ஆனாலும் உண்மை வருவதில்லை.
இது அரசியல் சம்பந்தப்பட்ட பேட்டை ரவுடி கேஸ். பணத்தை பங்குபோடறதிலே தகராறு வந்துச்சுன்னா சமாதிதான். முதலில் வெட்டுன அந்த ஆறேழு பேரையும்.போட்டுத்தள்ளுங்க. விசாரணயும் வேண்டாம். புதுசா உண்மையும் தெரிய வேண்டாம்
இதுதாண்டா ஆரியம் கட்டு அமைத்த சமூக அடுக்கு அதன் உள்குத்து வீக்கம் ஆண்டான் அடிமை வர்க்கபேதம் இதை தோடி விட்டு குளிர்காயும் சனாதன சிங்கி களின் நாடகம்
கைதானவர்களில் யாருமே உயர்ஜாதி இல்லை. இதே பட்டியலின மக்களிடம் உங்களை வன்கொடுமை செய்வது உயர் வகுப்பினரா அல்லது இடைச் சாதியினரா எனக் கேளுங்கள். ஆணவக்கொலைகளில் பட்டியலின அல்லது முற்பட்ட வகுப்பினர் யாரும் சம்பந்தப்பட்ட செய்திகள் வருவதில்லையே.
என்ன பொருள்? பிதற்றல்.
இதுதான் சமூக நீதி.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
12 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2