வாசகர்கள் கருத்துகள் ( 25 )
1) தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதாவது அங்கே ஒருவன் லுலு மாதிரியே மாட்டிக்கொண்டான் போல இருக்கின்றது அவனிடம் இவர் டீல் நான் ரூ 12,000 கோடி கொடுக்கின்றேன் நீ கொடுப்பது போல அது இருக்கட்டும் 2) மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்???யாரு நீ???நீ தானே சொன்னே நான் கிருத்துவன் என்று???இந்த மதவெறியை என்ன சொல்வது???3 3) கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி???இது தான் திருட்டு திராவிட மாடல் என்று சொல்லியிருக்கவேண்டும் கோர்ட்டில் 4) ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்???யாரு ஆதிக்க வல்லூறு திருட்டு திராவிட மடியில் அரசு தானே??? 5) மதவெறிக்கு எதிராக குரல் கொடுப்போம்: வைகோ???யாரு என்ன பேசுறதுன்னு விவஸ்தையே இல்லையா??? 6) முதலீட்டாளர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். நாங்கள் துபாய் லூலூ போர்முலா வைத்தருக்கின்றோம்
ஒருத்தன் பிரதமர் ஆனதும் 8400 கோடி யில் தனிவிமானம் வாங்கி ஊர் ஊரா உலகம் என்று சுற்றினான் , கடைசியில் திரும்பி வந்து தேசிய சொத்துக்களை விற்றான் அது மாதிரி நடக்காமல் இருந்தாள் போதுமே
விடியலுக்கு விடியல், ஜூன் மாதம் முதல் சங்கிகள் தொடங்குவார்கள்
இவ்வளவு அக்கரமங்களையம் இமாலய ஊழல்களையும் செய்துகொண்டு அவற்றில் மாட்டியபிறகும் தயிரியமாக இந்த திருட்டு கும்பலால் இப்படி வீராவேசமாக பேசமுடிகிறதே, அதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். ஜெயிலுக்கு போகப் போகிறோம்ங்கற பயம் அவனுக கண்களில் துளிக்கூட இல்லை பாருங்க. எல்லாம் 2G சரித்திரம் கொடுக்கற தயிரியம்தான் இப்போ இருக்கற அரசின் மெத்தனப்போக்கை பார்க்கும்போது இவுனுக தயிரியத்தில் தப்பு சொல்லமுடியாது.
முத்துசாமி அய்யா டாஸ்மாக் வேலைகள் தலைக்குமேல் இருக்கையில் வீட்டு வசதி பற்றியெல்லாம் பேசவேண்டாமே. அதுபோக தன்கைவசமுள்ள அந்த விதிமுறைகளை விலாவாரியாக வெளியிடலாமே. அதுவும் பிப்ரவரி 8 க்கு பிறகுதான் முடிவு செய்யப்படுமா ?
கையாலாகாத திருடனை திருடன் என்றால் கோபம் வருகிறது
ஆளுநரை இப்படி எல்லாம் அவமரியாதையாகப் பேசக்கூடாது!
காரணம் உச்சநீதியின் கேவலமான தீர்ப்பே ...ஆளுநர ஜட்ஜ் போல் நியமிக்கப்பட்டவர் நீதிபதிக்கு சமம் .அவர் ஜனாதிபதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர் அவரை கோர்ட் கேவலப்படுத்தியதன் விளைவே திமுக ரவுடி கூட்டம் அநாகரீக பேச்சு. கோர்ட் சரியாக செயல்பட்டால்தான் தீர்வு. ஆளுநருக்கேற்ற மரியாதை கொடுக்க வேண்டும்
நீதிபதிக்கு சமம் என்பதே தவறு ஒப்புக்கு அப்படி வைத்துக் கொண்டாலும்.. நடுநிலையோடு தான் எந்த நீதிபதியும் செயல்பட வேண்டும் கேடுகெட்ட தனத்தை அந்த பதவியில் உட்கார்ந்து கொண்டு செய்யக்கூடாது
ஏழு அரை இங்கு இருக்கும் வரை இப்படிப்பட்ட மோதல் போக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கும்
ஆமாம் ஆமாம்... திராவிட மாடல் என்ற "ஏழரை" இங்கு இருக்கும் வரை போர் இருந்துகொண்டுதான் இருக்கும்.
BJ கட்சியை தமிழகத்தில் குழி தோண்டி புதைக்கும் வேலைய செவ்வெனே செய்து வருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும் தமிழக மக்கள்...
சனி தோஷம் கவர்னருக்கு இல்லை. முதலவருக்குத்தான். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள். அந்த பயம் திமுகவை பேச வைக்கிறது
தேசத் தந்தை மத வெறிக்கு பலியானாராம்...
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
19 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
20 hour(s) ago | 5
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
21 hour(s) ago | 7