வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தயவுசெய்து உலகம் பகுதியில் வேண்டாம் விவசாயம் அழிந்து விடும் மற்றும் விவசாய மக்கள் வாழ்வாதாரம் அழிந்து விடும் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வாடும்....
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலயத்திருலிருந்து தஞ்சாவூர் 35 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே மெட்ரோ ரயில் மூலம் இவ்விரு மாவட்டத்தையும் இணைதால் 20 நிமிடத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வரமுடியும் எனவே தஞ்சாவூர் விமான நிலையம் தேவை அற்றது
ஓசூரில் விமான நிலையம் அமைப்பது பற்றி கட்டுரை ஆனால் நீங்கள் தஞ்சாவூர் பற்றி பேசுகிறீர்கள்
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதை விட அதற்கு முன்னால் ஒரு 20 கிம் தொலைவில் அமைத்தால் எந்தப்ரட்சினையும் இன்றி அமைக்கலாம் அவர்கள் எங்கே அமைத்தாலும் நமக்கு பிரட்சினை இல்லை, நாம் பாட்டுக்கு விமான நிலையத்திற்க்கும் இடையில் ஓசூர் நகரை அனைத்து வசதிகளுடனும் உருவாக்கி விடலாம்
ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமையும் பட்சத்தில் அதன் வலிமை பன்மடங்காக பெருகும்.ஒசூரில் சாப்ட்வேர் கம்பெனிகள் பெங்ளுருவேயே நம்பிவாழ்ந்துவரும் தமிழ் பட்டாதாரிகள் யிற்றில் பால் வார்த்ததது மாதிரி ஆகும். பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் முதலீடுகளை செய்வதற்க்கு தட்பவெட் நிலை நியூயார்க்கு சமமானதாக உள்ளது. பல கோணங்களில் பார்த்தாலும் ஒசூர் பன்னாட்டு விமானதளத்திற்கு 100% பக்காவான தேர்வு.
பெங்களூரில் ஏற்கனவே ஒரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்க கூடாது. ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி தர வேண்டும்.
பெங்களூரில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சர்வதேசமான நிலையம்
வடமேற்கு மாவட்டங்கள் ...அதிவேகமாக வளர்ச்சி பெரும் .... மாண்புமிகு ...தமிழக முதல்வர் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் ... அப்படி விமான நிலையம் அமையும்பட்சத்தில் ....அவர்களது முன்னாள் கூட்டணிக்கட்சி தலைவர் ...மூதறிஞர். சக்கரவர்த்தி இராசாசி ...அவர்கள் பெயரை வைக்கவேண்டும் ...
வந்தேறி பெயரை வைக்கவா நாங்கள் விமான நிலையம் அமைக்கிறோம்?