வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவர்கள் கட்சியை வலுபடுத்த கட்சியினர் மத்தியில் செல்வாக்கான நபர்களை அவர்கள கட்சி தலைவர் கலந்து பேசி நியமிக்கின்றார். இதில் செக் எங்கிருந்து வருகிறது.
மூழ்குனாலும் மூழ்காட்டியும் அ.தி.மு.க. தொன் டன் என்பதில் பெருமை
புரட்சிதலைவரின் கட்சி இது...மூழ்க போவது யார் என்பது தேர்தலில் தெரியும்...ஒத்த அஇஅதிமுகவை வீழ்த்த 15கட்சி கூட்டணி தேவை படுது என்றால் யார் பலசாலி எண்பது தெரியவில்லையா!!!
பத்து தலைமுறைக்கு கொள்ளை அடிச்சாச்சு இனி செக்கு வச்சா என்ன வக்காட்டி என்ன
செக்கும் இல்லை... ஒன்னுமில்லை... ஒருவருக்கு பதவி கொடுப்பதால் மற்றொருவருக்கு எதுவும் ஆகிவிடாது...
முழுகும் கப்பலுக்கு புதிதாக முப்பத்தி இரண்டு கேப்டன்? மூளை கெட்டவர்கள்!
முழுகும் கப்பலா... கனவு வேண்டாம். அஇஅதிமுகவிற்கு மாற்று கருத்து உள்ளவர்கள் புலம்பி கொள்ளுங்கள்.
மூளை கெட்டதுகள்தான் அஇஅதிமுக தங்களை அஇஅதிமுக கூட்டணியில் எப்படியாவது சேரமுடியாதா என்று நேரடியாவும் மறைமுகமாவும் தூது விட்டு திறிகின்றன...
மேலும் செய்திகள்
டில்லி உஷ்ஷ்ஷ்: அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
05-Jan-2025