வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தமிழ்நாட்டில் இல்லாத ஒரு ஆள் எப்படி இஙகு உள்ள நிலமய்ய அறிய முடியும் ,மனதிற்கு தொஆன்றியதெல்லா கிறுக்கி கொண்டிருக்க கூடாது. அது அந்த ஆள் பற்றி வேறு விதமாக நினைக்க தோன்றும்
திருட்டு தீ மு க்கா வை விட இது வரை தமிழகத்தில் அரசு அமைக்க ப ஜா க எவ்வளவோ மேல்
மொத்தமா திராவிட ஆணியே வேண்டாம்.
திமுகவால் நாலு பிரச்னைகள் மட்டுமா உண்டாச்சு ????
வரலாறில்லையே மிக மோசமான 95 செ.மீ .மழை பெய்து மக்கள் துயரப்பட்டபோது ஒரு வாட்டியாவது வந்தாரான்னு ஒருத்தரும் கேக்கலையே.
ஆமா அதனாலதான் மக்கள் திமுக மேல செம காண்டுல இருக்காங்க நீ வேற ஞாபக...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படிப்பு மற்றும் அவரது நேர்மையை பிடித்துப்போய் அவரது புத்தி கூர்மையால் ஈர்க்கப் பட்டுஇளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரின் பின்னால் செல்கிறோம் அது இயற்கையான விஷயம் ஆனால் பெரும்பாலான குழந்தைகளும் சினிமாவில் வரும் ஹீரோவைப் போல் அவரிடம் போய் ஒட்டிக் கொள்கிறார்கள் அப்படி என்றால் குழந்தைகளுக்கு கூட அவரது நல்ல குணம் தெரிந்து இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
இவன் சேயும் CIRCUS எல்லாம் PREED , எல்லாம் வார் ரூம் வெச்சி கூட்டம் கூடலாம் அனால் சீமான் கட்சி விட வோட்டு வாங்க முடியுமா என்று பாருங்கள்
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக இழப்பதற்கு எதுவுமில்லை தமிழகத்தை நம்பி மத்திய பாஜகவும் இல்லை எப்படியும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் உள்ள பல மாநில தொகுதிகளில் பாஜக கட்சி ஜெயித்து மோடிதான் பிரதமராக போகிறார். ஆகவே தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை நிரூபித்தாலே அது அண்ணாமலையின் தலைமையிலான தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்.
தமிழகத்தில் பெரும்பான்மை இந்துக்களின் சதவீதம் 85 இவர்கள் அனைவரும் பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகுதான் தாங்கள் தமிழர்கள், இந்துக்கள் என்று உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முன் வெட்டியாக இருந்த (திராவிட பாஜக) தலைவர்கள் போல கமலாலயத்தில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பண்ணாமல் ஒவ்வொரு தொகுதியாக களத்தில் இறங்கி அனைத்து மக்களை சந்திந்து இரண்டு திராவிடக் கட்சிகளின் ஊழல்களையும் அவர்களின் கூட்டுக் களவானி அரசியலையும் மக்களுக்கு நன்கு புரியும் படி விளக்கி கூறி சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். மேலும் இது திராவிடமண், திராவிடநாடு, நாம் திராவிடர்கள் என்று இதுவரை பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுகவிற்கு இது பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என்று கூறிய அண்ணாமலை அதை செயலில் காட்டிக் கொண்டு இருக்கிறார் எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சுயலாபத்தை கருத்தில் கொண்ட ஜாதி, மத வெறுப்பில் உருவான திராவிடமே தேவையில்லாத ஒரு ஆணி.
ராதாகிருஷ்ணன் மணி மண்டபம் கட்டினால் எத்தனை ஓட்டு கிடைக்கும்
அறிவாலய அடிமையே கருணாநிதிக்கு வேணா மணி மண்டபம் கட்டுவோமா?
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
5 hour(s) ago | 1
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
7 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
8 hour(s) ago | 3