வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டேய்... எவனெவனுக்கு எப்படி வசதியோ அப்படி பதவியை பிடிக்கிறார்கள். இதில் நீயும் நானும் கருத்துக்கூற ஒன்றுமில்லை. திருட்டு ஓட்டில ஜெயித்துவராமலிருந்தால் போதும்.
பொதுமக்கள் சொத்தை சுரண்டியே வாழனும் ஆகவேதான் பதவியில் தொடரவேண்டும். எலக்ஷனில் நின்றால் தோல்வி நிச்சயம். ஆக வீடும் மக்கள் வரிப்பணத்தில் வேண்டும் பதவியும் வேண்டும், ராஜ்யசபா எம்பி பதவிதான் ஒரே வழி
இத்தாலி சோனியா அவர்கள், ஒரு தியாகமும் செய்யவில்லை பிரதம மந்திரிக்கு முயற்சி செய்து அது முக்கி முனகியும், முடியாமல் போனது. அதுபோல் ரெபெரெலி தொகுதியில் ஒரு ...ல்லை எங்கே தன் டெபாசிட் புடுங்கிவிடுமோ? என்பதாலும் நம்பர் பத்து சப்தர்ஜங் பங்களா இலவசமாக கிடைக்காதென்பதாலும்? தான் பங்களா மீதுள்ள ஆசையினால்எப்படியாவது பதவியில் இருக்க அதனால் பங்களா கைவசம்: ஆக கணக்கு சரிபார்த்து விவரமாக நகர்த்தப்பட்டு முடிவெடுத்துள்ளது.
என்னது? இவரு அவரை தேர்ந்தெடுத்தாரா?? என்ன விளையாடறீங்களா ??
சென்ற தேர்தலில் உ.பி மக்கள் அமேதி தொகுதியில் பப்பு அவர்களுக்கு அல்வா கொடுத்து அனுப்பி வைத்தனர்..... இந்த முறை ரேபரேலி தொகுதியும் புட்டு கொண்டு விடும் என்று செய்தி வந்த காரணத்தால்... இத்தாலி மேடம் ராஜஸ்தான் போய் சேர்ந்து இருக்கிறார்.... ஒரு நாள் நாட்டு மக்கள் அனைத்து தொகுதிகளிலும் கான் கிராஸ் கட்சியை விரட்டி அடிப்பார்கள்..... ஏற்கெனவே கான் கிராஸ் கட்சியின் நிலமை.... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் !!! 10 ஆண்டுகளாக எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாமல் போய் விட்டார்கள்... அவர்கள் நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் அப்படி ???
பதவி தேடி வந்தபோது வேண்டாம் என மற்றவருக்கு விட்டுக்கொடுத்தவர்கள் இருவர் ....ஒருவர் ராஜராஜ சோழன் ....அடுத்தவர் சொக்கத்தங்கம் அன்னை சோனியா காந்தி .... இது வரலாறு .... ராஜ ராஜ சோழனாவது ஒருமுறை தான் விட்டுக்கொடுத்தார் .... அன்னையோ இருமுறை பிரதமர் பதவியே வேண்டாம் என்கிறார் ....
ஆஹா அற்புதமான முட்டு . தற்போது வரை அந்த தொகுதிக்கு எதுவும் செய்யாமல் ஆட்டய போடுவதிலேயே குறியாக இருந்தவர்களை மறுபடி மறுபடி தேர்ந்தெடுக்க முடியுமா . பாரதியஜனதா ஆட்சியில் நடக்கும் நலதிட்டங்களுக்கு பரிசாக அந்த தொகுதி பாஜகவுக்கு கிடைக்கும் .
என்னப்பா புதுசா கதை விடுற... உண்மையே வேற.... அய்யா அப்துல் கலாம் மட்டும் இல்லையென்றால் இத்தாலி அம்மையார் எப்போதோ பிரதமாராகி இருப்பார்..... வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய பிரதமாராக வர முடியாது என்று அவர் முட்டு கட்டை போட்டதால்.... வேறு வழியில்லாமல்.... மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்கள்..... அந்த கோபத்தில் தான் அய்யா அப்துல் கலாம் அவர்கள் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆவதை கான் கிராஸ் ஆதரவு தராமல் கட்சி தடுத்து... அதற்க்கு நம்ம கட்டுமரமும் உடந்தை... கலாம் என்றால் கலகம் என்று அப்போது வியாக்கியானம் பேசினார் !!!!
பாயி ஜான் சலாமலேக்கும் . அங்க நின்ன சோனியாஜிக்கு டெபாசிட் கெடைக்காது ,அகிலேஷ் முதுகில் மத்திய பிரதேசத்தில் குத்து விட்டதுக்கு அவங்க வோட்டு எல்லாம் பிஜேபி கு போடுவார்களாம் .எதுக்கு பீலா
இந்த ஊரு இன்னுமா இதையெல்லாம் நம்புது.சுப்பிரமணியம் சுவாமி வேறு மாதிரி சொன்னாரே.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2