வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சுத்தமான இந்தியா மிக சிறப்பான திட்டம் ஆனால் அதற்காக மதிய அரசு கொடுத்த நிதி எங்கே சென்றது? மக்கள் தங்கள் கடமையை செய்கிறார்களா? முதலில் நீங்கள் செய்கிறீர்களா? உங்கள் நகராட்சிக்கு சென்று மத்திய அரசு கொடுக்கும் நிதி மற்றும் நீங்கள் கட்டிய வரி எங்கே எப்படி உபயோக படுகிறது என்று கேட்டுவிட்டு பிறகு பிஜேபி குறை சொல்லவும். மேலும் நீட் தேர்வு கொண்டுவந்தது கான் SCAM LOOTER CONGRESS. ஒன்னும் தெரியவில்லை என்றால் மூடிக்கொண்டு இருக்கவும். கொள்ளை அடிக்கும் கூட்டத்தை கேள்வி கேட்க வக்கில்லை.
காங்கிரஸ் இருக்க பிஜெபிக்கு பயமேன்...சமாஜ்வாதியை தோற்கடிக்கும் வேலய காங்கிரஸ் பார்த்துக்கும்.
பாஜகவின் மிக பெரிய பலவீனமே, தான் ஆரம்பிக்கும் எந்த ஒரு பணியையும் தொடர்ச்சியாக கட்டுக் கோப்பாக கொண்டு செல்லும் பழக்கம் இல்லை. அது ஸ்வட்ச் பாரத் ஆகட்டும், நீட் தேர்வு நடத்துவதாக இருக்கட்டும், அல்லது ராமர் கோயில் நிர்வாக சீர்கேடு ஆகட்டும் மத்திய அரசின் hands offஆன செயல்பாடுதான் முக்கிய காரணம். ஆனால் எப்பவும் போல் வடக்கு, மேற்கு மற்றும் சமீபத்திய பெங்கால் வாக்காளர்கள் பாஜகவுக்கு கண்ணை மூடி ஓட்டு போட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Yes there was a fraud but they have found it took corrective steps.Yogi has eliminated mafias corruption and violence.UP sees tremendous industrial growth infra development and draws huge investments.People will vote for yogi again inspite of this one blemish.
வினாத்தாள் கசிவு சம்பத்தப்பட்ட போராட்டம் மூலமாக அரசியலுக்கு வந்தார் தர்மேந்திரா பிரதான். அதே சம்பத்தப்பட்ட போராட்டம் மூலமாக மந்திரி பதவி இழந்தார். இதை பார்க்கும்போது UP தேர்தலிலும் நடக்கலாம். ராமர் என்ன நினைக்கிறார் என்று பாப்போம். ஆனால் பிஜேபி மூன்றாவது முறை ஆட்சியில் மோடி உட்பட பல விஷயங்களில் கோட்டை குறட்டை விட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
1992 இடிப்பு நடந்த பின்னர் நடந்த உ.பி தேர்தலில் பிஜெபி வெல்லவில்லை. அப்போ ராமர் ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே. 2024ராமர் ஆலயம் எழுப்பப்படும் காலத்தில் மெஜாரிட்டியை விட குறைந்த சீட்கள்தான் கிடைத்தன. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாமே.
ஜாதி மத அரசியல் மட்டுமே உபி ஆட்சியை தீர்மாணிக்கும்.இதில் சில ட்ரிக் இருக்கு...
தகவல் கிடைத்தவுடன், களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்ட நபர்களை தட்டி தூக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஒருவேளை பிஜேபி வரவில்லை என்றால் இந்தியாவின் நிலை என்னவாகும்
இந்தியா என்றுமே நிலைத்திருக்கும்.
தமிழகத்தின் அன்றாட நிகழ்வு.
உண்டியலயே காப்பாற்ற முடியல...
வேளாவேளைக்கு உமக்கு தண்ட சோறு கிடைக்கும்போது, என்ன செய்ய அப்பாவி
அப்பாவி நீ கேலி கிண்டல் இல்லாமல் இரண்டு வரிக்கு மேல் ஒரு நாளைக்காவது உபயோகமான உருப்படியான ஒரு கருத்தையாவது போடு பார்ப்போம். நானும் நீ அப்புசாமியாக இருந்த காலத்தில் இருந்து உன்னை ஒரு ஏழெட்டு வருசமா திட்டிக்கிட்டுதான் இருக்கேன் அதுக்கே கூட நீ எனக்கு எந்த ரியாக்க்ஷனும் பண்ண மாட்டேங்கிற
இந்த அப்பாவிக்கு எந்த கருத்தும் பதிவு பண்ண தோன்றுவதில்லை; உண்மையான பிஜேபியினுடைய வாக்கு வங்கி....
ஆணிய பிடுங்க முடியல....
மேலும் செய்திகள்
வடக்கில் பிரபலமாகும் விஜய்!
19 hour(s) ago | 34
சபாநாயகரிடம் ஏழரை கேள்விகள்
20 hour(s) ago | 11
நல்ல மனிதர்கள்: வலை வளை
20 hour(s) ago | 2
மும்பை மெட்ரோ சூப்பர்.. இந்தியாவிடம் பாடம் படிக்கணும்
05-Sep-2026 | 8