வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மொத்த திட்ட முதலீட்டில் ஐம்பது சதவீதம் மாநில அரசின் பங்களிப்பு. பேர் மட்டும் பிரதமர் திட்டம் என்று பெத்த பேர்!
ஓ திமுகவின் அப்பன் வீட்டு பணமா வேணு...
இல்லை, பாஜகவின் அப்பன் வீட்டுப் பணம்!
அட டாஸ்மாக்..மத்தவன் பணம் உமக்கு எதுக்கு... உழைச்சி செய்யுங்க..
குடிகாரக் கொத்தடிமை பொறம்போக்குகளுக்கு ஒன்றுமே தெரியாது 200 ரூபாய் தவிர.
திருந்தாத திராவிட சொம்பே, மொத்த செலவை திமுக தொளபதி அப்பன் தானே ஏற்கலாமே? ஏன் "தமிழ் மானத்தை வடபுலத்து ஆரியரிடம் அடகு வைத்து" காலில் விழுந்து கெஞ்சி மான்யம் வாங்கி இதை செய்யணும்? இந்த திராவிட களவாணி திமிர்வாதம் உடைக்கப்படும் விரைவில். திராவிட அப்பனுக்கு இப்படி ஒரு திராவிட அடிமை சொம்பு.
எய்ம்ஸ் வந்துடுச்சு சும்மா சொல்லி வைப்போமே
செட்டிநாட்டில் வசித்துவரும் மய்ய அரசின் ஓய்வுபெற்ற ஊழியரின் கருத்து விருதுநகர் மாவட்டம் அதிகமாக கரிசல் மண் பூமி. சில குதிகால் தவிர மற்ற ஏரியாக்கள் மழை மறைவு பிரதேசம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள ஒன்று விருதுநகர் மாவட்டம். பருத்தியில் இருந்து பஞ்சு பிரிக்கும் முதல் நூல் செய்து சாயமேற்று வரை தண்ணீர் தேவை. இறுக்கம் தண்ணீர் கடின நீர் ஆகும் . இதில் கால்சியும் அதிகம் இருக்கிறது . எனவே தாமிரபரணி அல்லது பிளவக்கல் டாமில் இருந்து தண்ணீரை கொண்டு வருவதுதான் முதல் வேலை. பின்னர் தொழில் துவங்கினால் தொழில் வளர்ச்சி அடையலாம்