உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலத்துறை சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. பயனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை நந்தா சரவணன் எம்.எல்.ஏ., வழங்கினார். சமூக நலத்துறை கள அதிகாரி சடகோபன், மேனிலை எழுத்தர் மாரிமுத்து மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை