மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம், திரவுபதியம்மன் கோவில் வகையறாவுக்குட்பட்ட முத்தால மாரியம்மன் கோவில் திருப்பணி விரைவில் துவங்க உள்ளது. இதையொட்டி, ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 7:30 மணிக்கு அம்மன் நகர் வேம்படி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து 108 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மாடவீதி வழியாக சென்றது. காலை 9:00 மணிக்கு கோவிலுக்கு சென்று, முத்தால மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago