மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
2 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
2 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
2 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
2 hour(s) ago
புதுச்சேரி: மது போதையில் பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஒதியஞ்சாலை, சுப்பையா நகர் பகுதியில் 4 பேர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் விழுப்புரம் மாவட்டம், மாம்பழம் பட்டு, அம்பேத்கர் சாலை நியூ காலனி பகுதியை சேர்ந்த கணேசன், 25; ராஜதுரை, 27; அன்பரசன், 26; விக்னேஷ்குமார்,26; என, தெரியவந்தது. 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago