மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி: வடக்கு எஸ்.பி.,வீரவல்லபனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி கிழக்கு எஸ்.பி.,லட்சுமி சவுஜன்யா இன்று 13ம் தேதி முதல் 20 ம் தேதி வரை விடுமுறையில் சென்றுள்ளார். அதையடுத்து வடக்கு எஸ்.பி.,வீரவல்லபன், கிழக்கு எஸ்.பி., பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவினை போலீஸ் சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை பிறப்பித்துள்ளார்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago