மேலும் செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு
1 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
1 hour(s) ago
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
1 hour(s) ago
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
1 hour(s) ago
அரியாங்குப்பம்: பொது இடத்தில் போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம், அபிேஷப்பாக்கம் சாலையில், மது போதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு ரகளை செய்த வாலிபரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர், தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ், 21; என தெரியவந்தது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago