மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி பேனர் வைத்திருந்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. தடையை மீறி பேனர் வைப்போர் மீது வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலை சந்திப்பில் தடையை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் குறித்து, சப்கலெக்டர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் பேனர் வைத்த மர்ம நபர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago