மேலும் செய்திகள்
சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பானை வியாபாரி படுகாயம்
33 minutes ago
புதுச்சேரி முதல்வருக்கு ராமதாஸ் வாழ்த்து
1 hour(s) ago
காதலியை தாக்கியவர் கைது
12 hour(s) ago
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அழகானந்தம் ஆலோசனை
14 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கை மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை, இரவு 7:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
33 minutes ago
1 hour(s) ago
12 hour(s) ago
14 hour(s) ago