உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: பிள்ளைச்சாவடிச் சாவடியை சேர்ந்தவர் ஆனந்தன், 36. இவர் பைக்கில் சென்றார். காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சூர்யா, சுபாசேகர், மாதேஷ் ஆகியோர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதை தட்டிக்கேட்ட ஆனந்தனை மூவரும் சேர்ந்து தாக்கினர்.காயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூரியா உட்பட மூவர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை