உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டண பாக்கி செலுத்தாத மின் இணைப்பு துண்டிப்பு 

கட்டண பாக்கி செலுத்தாத மின் இணைப்பு துண்டிப்பு 

புதுச்சேரி : ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் பாக்கியை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பினை தவிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதுகுறித்து ஏரிப்பாக்கம் துணை மின்நிலைய உதவி மின் பொறியாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே, மின்துறை அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தாங்கள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி