உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோபாலன் கடையில் நாளை குடிநீர் கட்

கோபாலன் கடையில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பராமரிப்பு பணி காரணமாக கோபாலன்கடை பகுதியில் நாளை 2ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.வில்லியனுார் குடிநீர் பிரிவு கோபாலன்கடை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 2ம் தேதி கோபாலன் கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை