உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டையில்  இன்று குடிநீர் கட்

லாஸ்பேட்டையில்  இன்று குடிநீர் கட்

புதுச்சேரி: லாஸ்பேட்டை அசோக் நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படு கிறது.லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு லாஸ்பேட்டை அசோக் நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், இன்று 30ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை, அசோக் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை