உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் கட்

சேந்தநத்தம் பகுதியில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் சேந்தநத்தம் பகுதியில், நாளை 5ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.வில்லியனுார் குடிநீர் பிரிவு சேந்தநத்தம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை 5ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை சேந்தநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ