வாசகர்கள் கருத்துகள் ( 1 )
+2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் தற்க்கொலை செய்து கொள்வது என்பது அவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சரியான அறிவுரைகளை தந்து ஊக்குவிக்க தவறியதே முக்கிய காரணம் மேலும் ஒன்றாவது வகுப்பிலிருந்து ஒன்பது வரை தேர்வு என்பது ஒரு சடங்கு என்கிற நிலையில் தேர்வில் வென்றால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் என்கிற யதார்த்த நிலையினை எதிர் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் திராவிட கட்சிகள் நீட் விலக்கு பெறுவதற்கு முன் தமிழ்நாட்டில் எந்த பள்ளிவகுப்பிற்க்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி முறையை கொண்டு வரவேண்டும் அதற்க்கு அடுத்த கட்டமாக பட்ட படிப்பிற்க்கும் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago