வாசகர்கள் கருத்துகள் ( 1 )
+2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் தற்க்கொலை செய்து கொள்வது என்பது அவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சரியான அறிவுரைகளை தந்து ஊக்குவிக்க தவறியதே முக்கிய காரணம் மேலும் ஒன்றாவது வகுப்பிலிருந்து ஒன்பது வரை தேர்வு என்பது ஒரு சடங்கு என்கிற நிலையில் தேர்வில் வென்றால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் என்கிற யதார்த்த நிலையினை எதிர் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் திராவிட கட்சிகள் நீட் விலக்கு பெறுவதற்கு முன் தமிழ்நாட்டில் எந்த பள்ளிவகுப்பிற்க்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி முறையை கொண்டு வரவேண்டும் அதற்க்கு அடுத்த கட்டமாக பட்ட படிப்பிற்க்கும் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் தேசிய அறிவியல் மாநாடு
2 minutes ago
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
8 minutes ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
9 minutes ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
13 minutes ago
மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி
15 minutes ago
பா.ஜ., பொதுச் செயலாளருக்கு சிறப்பு அழைப்பாளர் வாழ்த்து
18 minutes ago