மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
7 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
7 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
7 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
7 hour(s) ago
புதுச்சேரி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், முருகன், பரமசிவம், சிவராமன், ராமநாதன், பாலு, சின்னசாமி, திருமாவளவன், மோகன், மாயக்கண்ணன், ஏசுதாஸ் உள்ளிட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்றனர்.சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி சத்யா, 27; பரமசிவம், 56; முருகன், 55; சின்னசாமி, 57; சாரதா, 45; ஆகிய 5 பேரும் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்ற 12 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago