மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
5 hour(s) ago
புதுச்சேரி: பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, காரைக்கால் நபரிடம் ரூ. 3.95 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.காரைக்காலை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரிடம், பங்கு சந்தை செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பியே செந்தில்முருகன், ரூ. 3.95 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல், அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தார். அதே போல, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை, மார்பிங் செய்த புகைப்படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடிவருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago