மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
அரியாங்குப்பம் : நீர் உந்து நிலையத்தை சபாநாயகர் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதை போக்கும் வகையில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் 17 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகப்பாக்கம் பகுதியில் 14 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் நீர் உந்து நிலையத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago