மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
குட்கா விற்றவர் கைது
7 hour(s) ago
தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பேற்பு
7 hour(s) ago
முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்
7 hour(s) ago
கருணாநிதி பிறந்தநாள் தி.மு.க.,வினர் மரியாதை
7 hour(s) ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.துணை சபாநாயகர் ராஜவேலு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின் ரத உற்சவம் மாட வீதிகள் சென்று கோவில் நிலைக்கு வந்தது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர். வரும் 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago