மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
5 minutes ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
5 minutes ago