மேலும் செய்திகள்
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
1 hour(s) ago
சிறப்பு மருத்துவ முகாம்
9 hour(s) ago
மின் கம்பிகளை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை
9 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம்
9 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
1 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago