மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
4 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
4 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
4 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
4 hour(s) ago
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் முத்துகுமாரசாமி கோவிலில் 52ம் ஆண்டுபங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது.நேற்று சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சுவுாமி வீதியுலா நடந்தது.நாளை இரவு 108 சங்கு அபிேஷகம், நாளை மறுநாள் சந்தனகாப்பு மற்றும் இடும்பன் பூஜை, 31ம் தேதி சாந்தி பூஜை நடக்கிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago