மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி,: திம்ம நாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சபாநாயகர் செல்வம் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கி பேசினார்.முதன்மைக் கல்வி அதிகாரி மோகன் முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் ஞானசம்மந்தம் மற்றும் ஆசிரியர்கள், விழா ஏற்பாடுகளை செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago