மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
அரியாங்குப்பம்: நிச்சயம் செய்த பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன் (எ) செந்தில், 40. இவர், 31 வயது பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார். அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். அதையறிந்த மதன், நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, அப்பெண்ணை அவதுாறாக பேசினார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மதனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago