உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார்

ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார்

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.புதுச்சேரியில், நாளை 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தம் 967 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4,745 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து தேர்தல் துறை சார்பில், ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணிக்கு, நேற்று மாலை, கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து, போலீசாரை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை