உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு

குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு

திருக்கோவிலுார், : மணலுார்பேட்டையில் குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதம்பாஷா மகன் மாலிக்,42; இவர், மெயின் ரோட்டில், குளிர்பானம் ஏஜன்சி மற்றும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 8:00 மணியளவில் கடையை திறந்துபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து மாலிக் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை