உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கரிக்கலாம்பாக்கம் தனியார் அப்பார்ட்மெண்ட் பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 40; சிங்கிரிகுடி தேரடி வீதியைச் சேர்ந்த துரைராஜ், 35, ஆகியோர் மது குடித்து விட்டு பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ