மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி, : வண்ணார் சமூதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என மாற்றக்கோரி, தேசிய சமூக நீதி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தேசிய சமூக நீதி கட்சி தலைவர் வெங்கடேஷ்குமார் சட்டசபையில் சந்தித்து அளித்த மனு; கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் வண்ணார் சமுதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என, பெயர் மாற்ற கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது சமூக நீதி கட்சி சார்பில் அதே கோரிக்கை முன் வைக்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டிருந்தது. பின், வெங்கடேஷ்குமார் கூறுகையில், 'வண்ணார் சமுதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்' என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago