மேலும் செய்திகள்
தீமிதி திருவிழா
1 hour(s) ago
வக்பு வாரிய கலந்தாய்வு கூட்டம்
1 hour(s) ago
உலக தேனீ தின விழா
1 hour(s) ago
அரியூர் ராமச்சந்திரா பள்ளி மாநில அளவில் சாதனை
1 hour(s) ago
புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
1 hour(s) ago
புதுச்சேரி : பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணா நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகள் ஜான்சிராணி, 19; இவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜான்சிராணியின் சகோதரர் வின்செட் பவுல், இவரை பக்கத்து விட்டை சேர்ந்தவர் தமிழரசன்,22; தாக்கியுள்ளார். அதனை, ஜான்சிராணி தட்டி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த, தமிழரசன் அவரது தாய் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசனை தேடிவருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago