மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
19 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
19 hour(s) ago
நெட்டப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சரவணன் 30, இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மது குடித்துவிட்டு தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு கம்பெனியில் இருந்து வெளியில் வரும் பெண்களை கேலி செய்தார். மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று சரவணனை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அவர் அதே இடத்தில் ஆபாசமாக பேசியதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago