மேலும் செய்திகள்
அரசு கிளை நுாலகம் திறப்பு விழா
17 hour(s) ago
தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை
17 hour(s) ago
இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
17 hour(s) ago
புதுச்சேரி: ஏ.ஐ.சி.சி.டி.யு., தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 200 பேர், மோதிலால் தலைமையில் இந்திய கம்யூ., கட்சி ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது.இந்திய கம்யூ.,மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா வாழ்த்தி பேசினர். அபிேஷகம், கீதநாதன், துரை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago