மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி சாரதாம்பாள் கோவில் அபய ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில் அபய ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி உள்ளார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அபய ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 9.30 மணி வரை நடந்தது.ஒவ்வொரு கால லட்சார்ச்சனையின்போது வடமாலை,அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடந்தது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago