வாசகர்கள் கருத்துகள் ( 5 )
புதுச்சேரி காந்திவீதி வாடகைக்கு இருசக்கர வாகனம் விடுபவர்கள் அடாவடியாக சுற்றுலா பயணிகளும் படம் வசூல் செய்கின்றனர் மேலும் இவர்கள் வயதான வாகனங்களை கொடுத்து அவர்களிடம் பணம் பெற்று அவர்கள் திரும்ப வந்து கேட்கும் பொழுது அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கா
இன்று புதுவையில் காந்திவீதியில் வாடகை விடும் இருசக்கர கடை நடத்தி வரும் தொழிற்சங்க தலைவர் என்ற பெயரில் அராஜகம் செய்து அடாவடித்தனமாக பழுதான வாகனங்களை கொடுத்து சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து அதை அவர்கள் கேட்கும் பொழுது திருப்பி கொடுக்காமலும் அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் காந்தி எழுதிய முழுவதும் நிரூபுறமும் இவர்கள் இரு சக்கர வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர் இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை
இதுபோன்ற சில நபர்கள் அரசாங்கத் திட்டத்திற்கு தடை போடுவதால் மக்களை சில நல்ல திட்டங்கள் சென்றடையாமல் போட்டு விடுகிறது இது போன்று சில இரு சக்கரம் வாகனம் வாடகை விடும் தொழிற்சங்க தலைவர் அவர் நடத்தும் கடை அடாபடியாக வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்கின்றன இது போன்று பழுதான வாகனங்களை கொடுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர் அவர்களது பணத்தை திருப்பி கொடுக்காமலும் அவர்களிடம் தகராறு செய்கின்றனர்
இது போன்ற சிலரின் நடவடிக்கையால் அரசு நல்ல திட்டங்கள் மக்களை சென்றடையாமல் போகிறது
பேட் boys